கங்கை நெருப்பாகும் ! காற்றெல்லாம் தீயாகும் !
உயிர் அனைத்தும் உன் காலடியில் !
இதுதான் பிரளய காலமா என் நண்பா !
Friday, September 18, 2009
Thursday, September 10, 2009
இத்தனை அழகா கயிலாயம் ! மரித்தேனும் சேர்வேன் இவ்விடம் !
முக்கண் விழித்து உன் இருக்கண் தீண்டினான் !
திருக்கரம் கொண்டு உன் சிருக்கரம் தீண்டினான் !
நதிநீர் கொண்டு உன் குதிகால் தீண்டினான் !
மெல்லிசை கொண்டு உன் செவிமடல் தீண்டினான் !
பாடினார் மாணிக்கவாசகர்
" தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய்
இருநிலதோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !"
Tuesday, September 8, 2009
Thursday, September 3, 2009
Monday, August 24, 2009
Friday, August 21, 2009
Wednesday, August 19, 2009
Subscribe to:
Posts (Atom)