Thursday, September 10, 2009

இத்தனை அழகா கயிலாயம் ! மரித்தேனும் சேர்வேன் இவ்விடம் !


முக்கண் விழித்து உன் இருக்கண் தீண்டினான் !
திருக்கரம் கொண்டு உன் சிருக்கரம் தீண்டினான் !
நதிநீர் கொண்டு உன் குதிகால் தீண்டினான் !
மெல்லிசை கொண்டு உன் செவிமடல் தீண்டினான் !

பாடினார் மாணிக்கவாசகர்
" தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய்
இருநிலதோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !"


6 comments:

  1. super pa... kalakareenga! good photo with good poem... Om Nama Shivaya!

    ReplyDelete
  2. nice photo and nice poem. Good job.
    Om Nama Shivaya!

    ReplyDelete
  3. durai neegaluma romba aacharyama iruku yenga blog pakkam yellam varuveengala :)

    ReplyDelete

இந்த போட்டோவை பற்றி உங்கள்கருத்து